வணங்குவதற்கு உரியவர்கள்
கேள்வி:- யார் யாரை மெய்தோயத் தரையில் விழுந்து வணங்கக் கூடாது?
பதில்:-
- .கையில் உயிருள்ள பொருட்களை வைத்துக் கொண்டிருப்பவர்கள்
- .சாத்திற தோத்திற நேத்திற அத்திற சூத்திற அறிவில்லாதவர்கள்
- .நாத்திகர்கள், போலி பத்தர்கள், புகழுக்காக பிறருக்கு உதவுபவர்கள், அறநெறியைப் புறக்கணிப்பவர்கள்.
- .மிகுந்த சீற்றத்துடன் இருப்பவர்கள், கட்டுப்பாடில்லாமல் சிரிப்பவர்கள், குலுங்கிக் குலுங்கி அழுபவர்கள்
- .எண்ணெய் தேய்த்து நீராடிக் கொண்டிருப்பவர்கள்
- .பேராசைக் காரர்கள், பொறாமைக் காரர்கள், திருடர்கள், குடிகேடர்கள்.
- .படுத்திருப்பவர்கள், போகத்தில் ஏக்கம் உள்ளவர்கள், உறக்கமில்லாதவர்கள்.
- .பூசை செய்து கொண்டிருப்பவர்கள், உணவு உண்டு கொண்டிருப்பவர்கள்.