இங்கே உள்ளீர்கள்:   ஆரம்பம் > அன்பு சேவுக - 1
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

அன்பு சேவுக - 1

குருதேவர் தமது மாணாக்கர்கள் அனைவருக்கும் பொதுவாகக் கூற வேண்டிய அறிவுரைகளையும், அருளுரைகளையும், ... இந்த அன்பு சேவுக என்ற தலைப்பிட்ட அஞ்சல் வடிவக் கட்டுரைகளின் வாயிலாக வரைந்து அளித்தார். இந்தக் கட்டுரைகள் 'குருதேவர்' என்ற சுற்றறிக்கையில் அச்சாகி வெளியிடப்பட்டன. அவற்றை இங்கே படிக்கலாம். இந்தக் கட்டுரைகளில் உள்ள கருத்துக்கள் தமிழராகப் பிறந்த அனைவருக்கும் பயன்படக் கூடியன.

 

கீழ்க்காணும் தலைப்புக்களில் இந்த 'அன்புச் சேவுக!' கட்டுரைகள் வழங்கப்படுகின்றன.

 

  1. அருளாட்சித் திட்டம்
  2. குருதேவரது  உயரிய வாழ்க்கை வரலாறு
  3. தெய்வீகச் சோதனையே குருதேவரின் வாழ்க்கை!
  4. "எம் தாயகத்தில் யாம் ஓர் அன்னியனே?!"
  5. கண்ணுக்கு விருந்தாகாது வீர உடல்!
  6. யாரும் ஞானத்தைத் தேடி வரவில்லை!?!?!?
  7. கண்ணன் மனம் அனல் புனலே!
  8. குருதேவரின் புதுமையான அருட்புரட்சி முயற்சி
  9. திராவிடக் கழகத்தின் உண்மை நிலை
  10. அனைத்துத் தீயவைகளையும் முழுமையாக அகற்றிடும் பணி
  11. நாட்டில் தலைவர்களே இல்லாத இருண்ட நிலை
  12. இந்துமதத்தின் நடைமுறைகள் கசப்பான மருந்தே!
  13. நமது வெளியீடுகளே தமிழரது பாடப் புத்தகங்கள்.
  14. கருத்துப் பரிமாற்றக் கலந்துரையாடல்களே இன்றைய தேவை
  15. மானுட நல உரிமை பேணும் புதியதோர் தத்துவம் பிறப்பிக்கப் படல் வேண்டும்.
  16. தமிழரின் தன்னம்பிக்கை இந்துமதத்தின் வளவளர்ச்சியிலேயே உள்ளது
  17. இராமலிங்க அடிகளாரும் இராமகிருட்டிண பரம அம்சரும் - ஓர் ஆய்வு
  18. இ.ம.இ. ஒரு விடுதலை இயக்கமே.- பகுதி 1
  19. இ.ம.இ. ஒரு விடுதலை இயக்கமே - பகுதி 2
  20. அருட்பணி விரிவாக்கத் திட்டம் வெற்றி பெறப் பாடுபடுங்கள்
  21. நமது வளவளர்ச்சியும், செயல் நிலையும்
  22. அருளுலகப் பயிற்சி முயற்சி தேர்ச்சி முறை விளக்கம்
  23. அருளுலகப் பயிற்சி முயற்சி தேர்ச்சி முறை விளக்கம் - (தொடர்ச்சி)
  24. நமக்குத் தனிமனிதத் தலைமை கிடையாது; தத்துவம்தான் தலைமையேற்கும்
  25. நமது தேக்க நிலைக்குக் காரணம் நம்மவர்களின் பக்குவமின்மையா?! 'இலக்காட்சியினரின் தோல்விக்குக் காரணம் குருவழிச் செயல்படாமையே'
  26. ஊசலாட்டம் - இந்து மறுமலர்ச்சி இயக்க ஊக்கம் தேயுமா! ஓயுமா! மாயுமா!
  27. அரசியலுக்கு உட்பட்டது மதமா? மதத்திற்கு உட்பட்டது அரசியலா?
  28. யார் வேண்டுமானாலும் பதினெண்சித்தர் பீடத்தின் வாரிசாகலாம்! பதினெண் சித்தர் பீடத்தின் வாரிசுகள் யாராகவும் மாறலாம்!.

 

« முந்தையது மேலே செல்ல அடுத்தது »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

ஞானத் தேடல்

".. எல்லோருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் எளிதில் கிடைத்து விடும் என்று எதிர்பார்த்துப் பொதுநலத் தொண்டு ஆற்றிட இயலாது. தேவையில்லாமல் பிறரின் தலையீடும், காழ்ப்பும், போட்டியும், பொறாமையும், அறியாமையும் பொதுநலத் தொண்டர்களைத் திணறித் திக்குமுக்காடச் செய்திடும். அதிலும், எவரும் எளிதில் ஏட்டறிவாலோ, பட்டறிவாலோ தெரிந்து கொள்ள முடியாத பேருண்மைகள் நிறைந்த அருளுலகில் தொண்டாற்றுவது என்பது எளிதல்ல! ..."

"... எமது பணிகளுக்குரிய கொள்கை, செயல்திட்டம், குறிக்கோள் முதலியவைகளை எழுதியும், அச்சிட்டும், பேசியும், ஆயிரமாயிரம் இளைஞர் மூலம் செயலாக்கியும் கூடப் பிறரின் கேலியும், கிண்டலும், ஏளனமும், எதிர்ப்பும், ஒதுக்கலும், பதுக்கலும், நீக்கலும், இருட்டடிப்பும்தானே பரிசாகக் கிடைக்கின்றன! ..."

 

அருளோ அருள்

  "...யாம், இப்படிப்பட்ட அருளுலகில்தான் பாரம்பரியமாகப் பெற்ற அருளையும் பயிற்சிகளாலும் முயற்சிகளாலும்; கல்விக் கேள்வித் தொண்டுகளாலும், ... பெற்றிட்ட அருட்செல்வங்களையும் இப்புவிப்பரப்பின் பெரும்பாலான பகுதிகளுக்கு தலைமேல் தூக்கிச் சென்று கூடைக்காரி போல் 'அருளோ அருள்' என்று கூறி வாரிவாரி மலிவுவிலைக்கு வழங்கிப் பார்த்துவிட்டு; இந்தியத் துணைக் கண்டத்திலும் இதனைச் சார்ந்த நாடுகளிலும் உள்ளவர்களுக்கு தாங்கள் அறிய கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இனாமாகவே வழங்கிவிட்டோம்...."

 

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

sathilingam © Copyright www.indhuism.org 2010-2020; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com


தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். அவருக்கு அடுத்து 900 ஆண்டுகள் கழித்து 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் எடுத்த ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் சில இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படுகின்றன. இவை ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவாணைப்படியே அவர்கள் அமைத்திட்ட கையெழுத்துப் பிறதி நூலகங்களில் உள்ள நகல்களிலிருந்து வழங்கப் படுகின்றன.


தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!


"இந்துக்கள் தங்களுடைய கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபத்தைத் தரும்." - குருபாரம்பரிய வாசகம்.

Powered by CMSimple | Template: ge-webdesign.de |