இங்கே உள்ளீர்கள்:   ஆரம்பம் > தமிழர் மதம் > கருவூறாரின் அருளுரைகள்
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

கருவூறாரின் அருளுரைகள்

தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின்

அருளுரைகள்

  • மொழியுரிமைகளைப் பேணுவது இந்து மதமே!His Holiness 11th Pathinensiddhar Peedam
  • இன விடுதலைகளைப் போற்றுவது இந்து மதமே!
  • நாட்டுத் தன்னாட்சிகளைக் காப்பாற்றுவது இந்து மதமே!
  • மொழிகளின் செழுச்சியை விழியாகப் போற்றுவது இந்து மதமே!
  • தாய்மொழி காத்தலே இறைவழிபாடென்று கூறுவது இந்து மதமே!
  • தாய்மொழியைச் சிறப்பாகப் பயிலலே பத்தியென்பது இந்து மதமே!
  • தாய்மொழிக்காகப் போராடுவதே தவமென்பது இந்து மதமே.!
  • தாய்மொழி வழிப் பூசையே சிறந்த சித்திகளைத் தருமென்பது இந்து மதமே!
  • தாய்மொழியே மனிதப் பண்பை வளர்க்குமென்பது இந்து மதமே!
  • தாய்மொழியே முன்னோர்களையும் மூத்தோர்களையும் உணர்த்துவதென்பது இந்து மதமே!
  • தாய்மொழியே நாட்டுரிமை பெற்றுத் தருமென்பது இந்து மதமே.!
  • தாய்மொழியே இனவிடுதலைப் போரை நிகழ்த்துமென்பது இந்து மதமே.!
  • தாய்மொழியே இனத்தனித்தன்மையைக் காக்குமென்பது இந்து மதமே.!
  • தாய்மொழியே இன எழுச்சியை வித்திட்டு விளைவிக்குமென்பது இந்து மதமே!
  • தாய்மொழியே நாட்டுத் துரோகிகளுக்கு முடிவளிக்குமென்பது இந்து மதமே.!
  • தாய்மொழியே அரசியல் பொதுவுடமையை உருவாக்குமென்பது இந்து மதமே.!
  • தாய்மொழியே ஆன்ம நேய ஒருமைப்பாடு நல்குமென்பது இந்து மதமே!
  • தாய்மொழி வழிக் கல்வியே உண்மை அறிவு தருமென்பது இந்து மதமே.!
  • தாய்மொழிப் புறக்கணிப்பு தற்கொலைக்குச் சமமென்பது இந்து மதமே!
  • தாய்மொழித் தாழ்ச்சி இன வீழ்ச்சியென்பது இந்து மதமே.!

*********************************

« முந்தையது மேலே செல்ல அடுத்தது »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

காலடி ஆதிசங்கரர்

Adisankara wrong image
மேலே உள்ள படம் பொய்யான, தவறான, ஏமாற்றான படமே! ஆதிசங்கரர் தன் வாழ்நாளில் வெள்ளாடை அணிந்தே நீள்முடியோடும் தாடி மீசையோடும்தான் 32 வயது வரை உலகறிய வாழ்ந்தார். குருபாரம்பரியம் இவரை "வெள்ளாடை மேனியான், உச்சிக் குடுமியான், தென்பாண்டித் தமிழன், தமிழின் இந்துமதத்தைச் சமசுக்கிருத ஹிந்துமதமாக்கியோன்" என்றே குறிக்கின்றது.
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

sathilingam © Copyright www.indhuism.org 2010-2020; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com


தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். அவருக்கு அடுத்து 900 ஆண்டுகள் கழித்து 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் எடுத்த ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் சில இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படுகின்றன. இவை ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவாணைப்படியே அவர்கள் அமைத்திட்ட கையெழுத்துப் பிறதி நூலகங்களில் உள்ள நகல்களிலிருந்து வழங்கப் படுகின்றன.


தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!


"இந்துக்கள் தங்களுடைய கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபத்தைத் தரும்." - குருபாரம்பரிய வாசகம்.

Powered by CMSimple | Template: ge-webdesign.de |