இங்கே உள்ளீர்கள்:   ஆரம்பம் > சித்தர்கள் பற்றி...? > 48 வகை சித்தர்கள்
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

48 வகை சித்தர்கள்

48 வகைப்பட்ட சித்தர்கள் பற்றிய விளக்கம்...


இன்றைக்கு நாட்டு நடப்பில் எல்லோரும் சித்தர்கள் என்றவுடன் நினைவு கூரும் நந்தி, அகத்தியர், திருமூலர், புண்ணாக்கீசர், புலத்தியர், பூனைக் கண்ண48 types of Siddharsர், இடைக்காடர், போகர், புலிப்பாணி, கொங்கணவர், காளாங்கி, அழுகண்ணர், அகப்பையர், பாம்பாட்டிச் சித்தர், தேரையர், குதம்பையர், சட்டைநாதர் ... என்ற பட்டியலில் உள்ளவர்கள் பதினெண்சித்தர்கள் அல்லர். இவர்கள் அனைவரும் மற்ற 48 வகைச் சித்தர்களாவர்.

குருபாரம்பரியத்தில் குறிக்கப் படும் 48 வகைச் சித்தர்கள்:

  • பதினெட்டாம்படிக் கருப்புகள்
  • நவகோடி சித்தர்கள்
  • நவநாத சித்தர்கள்
  • நாத சித்தர்கள்
  • நாதாந்த சித்தர்கள்
  • வேத சித்தர்கள்
  • வேதாந்த சித்தர்கள்
  • சித்த சித்தர்கள்
  • சித்தாந்த சித்தர்கள்
  • தவ சித்தர்கள்
  • வேள்விச் சித்தர்கள்
  • ஞான சித்தர்கள்
  • மறைச் சித்தர்கள்
  • முறைச் சித்தர்கள்
  • நெறிச் சித்தர்கள்
  • மந்திறச் சித்தர்கள்
  • எந்திறச் சித்தர்கள்
  • மந்தரச் சித்தர்கள்
  • மாந்தரச் சித்தர்கள்
  • மாந்தரீகச் சித்தர்கள்
  • தந்தரச் சித்தர்கள்
  • தாந்தரச் சித்தர்கள்
  • தாந்தரீகச் சித்தர்கள்
  • நான்மறைச் சித்தர்கள்
  • நான்முறைச் சித்தர்கள்
  • நானெறிச் சித்தர்கள்
  • நான்வேதச் சித்தர்கள்
  • பத்த சித்தர்கள்
  • பத்தாந்த சித்தர்கள்
  • போத்த சித்தர்கள்
  • போத்தாந்த சித்தர்கள்
  • புத்த சித்தர்கள்
  • புத்தாந்த சித்தர்கள்
  • முத்த சித்தர்கள்
  • முத்தாந்த சித்தர்கள்
  • சீவன்முத்த சித்தர்கள்
  • சீவன்முத்தாந்த சித்தர்கள்
  • அருவ சித்தர்கள்
  • அருவுருவ சித்தர்கள்
  • உருவ சித்தர்கள்... ...
  • பெயர் குறிப்பிடக் கூடாது எனத் தடை விதிக்கப் பட்டுள்ள சித்தர்கள் ஏழு வகைப் படுவர்.
    “எண்ணற்கரிய சித்தர் எழுவர் (ஏழு பேர்)"
    “எடுத்துரைக்கலாகாச் சித்தர் எழுவர்”

    “ஏதமில் நிறை சித்தர் எழுவர்”

    “விண்டுரைக்க வொண்ணாச் சித்தர் எழுவர்”

    -- என்று பல குறிப்புகள் உள்ளன.

 

« முந்தையது மேலே செல்ல அடுத்தது »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

காலடி ஆதிசங்கரர்

Adisankara wrong image
மேலே உள்ள படம் பொய்யான, தவறான, ஏமாற்றான படமே! ஆதிசங்கரர் தன் வாழ்நாளில் வெள்ளாடை அணிந்தே நீள்முடியோடும் தாடி மீசையோடும்தான் 32 வயது வரை உலகறிய வாழ்ந்தார். குருபாரம்பரியம் இவரை "வெள்ளாடை மேனியான், உச்சிக் குடுமியான், தென்பாண்டித் தமிழன், தமிழின் இந்துமதத்தைச் சமசுக்கிருத ஹிந்துமதமாக்கியோன்" என்றே குறிக்கின்றது.
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

sathilingam © Copyright www.indhuism.org 2010-2020; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com


தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். அவருக்கு அடுத்து 900 ஆண்டுகள் கழித்து 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் எடுத்த ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் சில இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படுகின்றன. இவை ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவாணைப்படியே அவர்கள் அமைத்திட்ட கையெழுத்துப் பிறதி நூலகங்களில் உள்ள நகல்களிலிருந்து வழங்கப் படுகின்றன.


தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!


"இந்துக்கள் தங்களுடைய கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபத்தைத் தரும்." - குருபாரம்பரிய வாசகம்.

Powered by CMSimple | Template: ge-webdesign.de |